குறிஞ்சிப்பாடி அருகே பகாசூரன் அன்னமிடல் நிகழ்ச்சி

585பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மீன் மார்க்கெட் அருகில் உள்ள அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு இன்று மதியம் 12 மணியளவில் பகாசூரன் அன்னமிடல் நிகழ்ச்சி சுவாமி வீதியுலா காட்சியுடன் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி