மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

74பார்த்தது
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி