வெள்ளிங்கிரி மலை ஏறிய மேலும் ஒருவர் உயிரிழப்பு

79பார்த்தது
வெள்ளிங்கிரி மலை ஏறிய மேலும் ஒருவர் உயிரிழப்பு
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 47) என்பவர் வெள்ளிங்கிரி முதல் மலையில் சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதய பாதிப்பு, மூச்சுத்திணறல் போன்ற உடல் பாதிப்பு இருப்பவர்கள் மலையேற வரவேண்டாம் என வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது உயிரிழப்பு ஏற்படும் நிலையில் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்சகோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி