குறிஞ்சிப்பாடியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

64பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில் ஆடி மாதம் என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி