செங்கழணி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி பௌர்ணமி வழிபாடு

51பார்த்தது
செங்கழணி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி பௌர்ணமி வழிபாடு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஏழை மாரியம்மன் திருக்கோயில் என வழங்கும் அருள்மிகு செங்கழணி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்று அம்மன் திருத்தேரில் திருக்கோயில் வலம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி