குறிஞ்சிப்பாடியில் வீச தொடங்கிய ஆடி காற்று

50பார்த்தது
ஆடி பிறப்பை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

ஆடி காற்றுக்கு பெயர் போன பாடலான ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும் என்ற பாடல் மற்றும் ஆடி மாச காத்தடிக்க என்ற பாடலுக்கு ஏற்ப ஆடி மாதத்தில் காற்று வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி