விளையாட்டு மைதானமாக மாறிய வீராணம் ஏரி

84பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாததால் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது.

இதில் இளைஞர்கள், மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை ஆடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி