குடியிருப்போர் சங்கத்தினர் மனு அளிப்பு

60பார்த்தது
குடியிருப்போர் சங்கத்தினர் மனு அளிப்பு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை இன்று கடலூர் மாவட்ட அனைத்துக் குடியிருப்போர் சங்கத்தினர் நேரில் சென்று சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கடலூர் மாவட்டம் அனைத்து நகராட்சி ஊராட்சி மாநகராட்சிகளில் சிதிலமடைந்துபோன குடிநீர்குழாயை எடுத்துவிட்டு புதிய பரிசோதிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் மக்களுக்கு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி