கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் KRG தமிழ்வாணன் அவர்களின் தாயார் சின்னமணி உயிரிழந்தார். இந்த நிலையில் உடலுக்கு காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ அஞ்சலி செலுத்தி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.