
மஞ்சக்குப்பம்: தவாகவில் இணைந்த புதிய தொண்டர்கள்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் பயிலரங்கில் மாவட்ட பொறுப்பாளர் தண்டபாணி அவர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், பிரபாகரன் ஆகியோருடன் 50-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளை ஏற்று பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.