தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம். எல். ஏ ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மாநகர அமைப்புகுழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் கண்ணன் தலைமையில் கடலூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.