கடலூர்: தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
தமிழகத்தில் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. ஆகவே போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் ஒருங்கிணைந்த மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி