சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா காட்சி

70பார்த்தது
சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா காட்சி
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சனம் என ஆண்டுக்கு இருமுறை, தரிசன விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி