சிதம்பரத்தில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பு அமைப்புகளைச் சார்ந்த மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி