கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.