மீனாட்சிப்பேட்டை: இன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சி

78பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு இன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி