நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

78பார்த்தது
நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். கடந்த 2023ஆம் ஆண்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி மற்றும் திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி