சிதம்பரத்தில் கூத்தாண்டவர் சுவாமி வீதியுலா காட்சி

1881பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் இன்று சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இது மட்டும் இல்லாமல் சுவாமி வீதியுலாவிற்கு 21 அடி மாலை அணிவிக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் சுவாமிக்கு எலுமிச்சை மாலை, வடை மாலைகள் அணிவித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி