கடலூர்: முருகன் கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை வழிபாடு

70பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கூத்துப்பாக்கம், வடலூர், நெய்வேலி, நெல்லிக்குப்பம், விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி, பெண்ணாடம், திட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி