கடலூர்: இன்று இரவு ரோந்து பணி விபரம் அறிவிப்பு

65பார்த்தது
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி விபரம் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று புதன்கிழமை (09/10/2024) கடலூர் காவல் ஆய்வாளர் சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி உதவி ஆய்வாளர் உலகநாதன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி