மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர்

59பார்த்தது
மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி