சத்திய ஞான சபை திடலில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்

84பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை திடலில் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் பகுதியில் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வார இறுதி விடுமுறை நாட்களான இன்று கிரிக்கெட் போட்டி விளையாடி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் ஒரு சில இடங்களில் கராத்தே பயிற்சி மற்றும் நடைபயிற்சி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி