பரங்கிப்பேட்டை அருகே மகளை காணவில்லை என தாய் புகார் அளிப்பு

75பார்த்தது
பரங்கிப்பேட்டை அருகே மகளை காணவில்லை என தாய் புகார் அளிப்பு
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த சில்லாங்குப்பத்தை சேர்ந்தவர் வேம்பு இவரது மகள் ரம்யா வயது 18 சிதம்பரத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வருகிறார்.

கடந்த 11 ஆம் தேதி, எனக்கு நிறைய படிக்க ஆசை உள்ளது, ஆனால் நீங்கள் என்னை படிக்க வைக்க மாட்டீர்கள் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து வேம்பு கொடுத்த புகாரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி