கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில் இன்று 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இதனால் பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்தனர். இது மட்டும் இல்லாமல் சாலையில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.