அறங்காவலர் குழு தலைவர் நியமனம்

65பார்த்தது
அறங்காவலர் குழு தலைவர் நியமனம்
இந்து சமய அறநிலைத்துறை சார்பாக வள்ளலார் தெய்வ நிலைய அறங்காவலர் குழு தலைவராக
அழகானந்தம், உறுப்பினர்களாக
கிஷோர்குமார், கனகசபை, கனகலட்சுமி ஸ்ரீராமுலு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து இவர்களை குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் சிவக்குமார் நேரில் சென்று சந்தித்து சால்வை அணிவித்து கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி