தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

81பார்த்தது
தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜுலை 13) நடைபெறுகிறது. திமுக, பாமக, நாதக வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 29 பேர் களத்தில் உள்ளனர். தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். தனி அறையில் 2 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது.

தொடர்புடைய செய்தி