கள்ளச்சாராய விவகாரம் - முதலமைச்சரின் எச்சரிக்கை பதிவு

75பார்த்தது
கள்ளச்சாராய விவகாரம் - முதலமைச்சரின் எச்சரிக்கை பதிவு
கள்ளச்சாராய விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என எச்சரித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி