பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு

75பார்த்தது
பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று புதன்கிழமை சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 34.09 புள்ளிகள் சரிந்து 72,152.00 ஆகவும், நிஃப்டி 1.10 புள்ளிகள் உயர்ந்து 21,930.50 ஆகவும் இருந்தது. நிஃப்டியில், எஸ்பிஐ, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி லைஃப் மற்றும் ஆக்சிஸ் வங்கி லாபத்திலும், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை நஷ்டத்திலும் இருந்தன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 82.97 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி