ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

67பார்த்தது
ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. “ராகுல் காந்தி பொய்யான பிரச்சாரங்களை நடத்தி பாஜகவுக்கு எதிராக சதி செய்கிறார். மக்களின் கவனத்தை திசை திருப்ப கடுமையாக முயற்சிக்கிறார். இது பற்றி பாஜக தலைவர் தருண் சுக் கூறுகையில், மொழி மற்றும் பிராந்திய அடிப்படையில் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி சதி செய்யும் விதம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்தி