சிறுத்தையை பிடிக்க விரையும் மருத்துவக்குழு

84பார்த்தது
சிறுத்தையை பிடிக்க விரையும் மருத்துவக்குழு
திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலகத்தின் அருகே உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் சிறுத்தையை பிடிக்க ஓசூரில் இருந்து மருத்துவக்குழு
விரைந்துள்ளது. மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க, துப்பாக்கியுடன் கால்நடை மருத்துவர்கள் விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த முதியவர் ஒருவரின் காது பகுதியில் பலமாகி தாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி