பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

80பார்த்தது
பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை
கோயம்பேடு வணிக வளாக பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோடை கால மாம்பழ சீசன் தொடங்கியதை முன்னிட்டு அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாம்பழங்கள் ரசாயன கற்கள் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கைப்பற்றி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி