கூட்ட நெரிசல் புகார்.. நான் ஒன்றும் ரயில்வே அமைச்சர் இல்லை

59பார்த்தது
ரயில் நிலையத்தில் பெண் ஒருவர், நெரிசலான பெட்டிகளைப் பற்றி டிடிஆருடன் விவாதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.. நடக்க கூட இடம் இல்லாத மற்றும் ஆண்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் பெட்டியில், பெண்கள் எப்படி பாதுகாப்பாக உணர முடியும் என்று அந்த பெண் டிடிஆரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு ரயிலின் உள்ளே நின்றிருந்த டிடிஆர் கூறுகையில், 'இந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் ஒன்றும் ரயில்வே அமைச்சர் இல்லை. இதற்காக கூடுதல் ரயில்களை இயக்க முடியாது' என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி