திமுக பரப்புரை கூட்டத்திற்கு பாம்புடன் வந்த இளைஞரால் பரபரப்பு

82பார்த்தது
திமுக பரப்புரை கூட்டத்திற்கு பாம்புடன் வந்த இளைஞரால் பரபரப்பு
சேலம் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி பரப்புரை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர், வயல் வெளியில் சுற்றித்திரிந்த நல்ல பாம்பு ஒன்றை கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த பகுதியை
சுற்றியபடி இருந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்களும், தொண்டர்களும் அச்சமடைந்தனர். அங்கு காவலுக்கு இருந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவர் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி