கோவை நகரில் செப். 4ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

80பார்த்தது
கோவை நகரில் செப். 4ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கோவை மின் பகிர்மான வட்ட நகர செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை நகர செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் முன்னிலையில் வருகிற 4ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கோவை அலுவலகத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது மின் சம்பந்தமான குறைகளை முறையிட்டு பயன் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி