ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்

59பார்த்தது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்ட பெயர் தி்ருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர் கோவை ரயில் நிலையம் முன்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் கோவை ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி