உலக மருத்துவர் தினம்: டாக்டர் முத்துசரவணக்குமார் வாழ்த்து

71பார்த்தது
மருத்துவத்தின் நோக்கமே அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை, தியாக உணர்வு, தன்னலம் தவிர்த்தல் ஆகிய பண்புகளை உள்ளடக்கி மருத்துவப் பணிபுரிதல். உலகில் முதல் ‘மருத்துவர் தினம்’ அமெரிக்காவில் மார்ச் 30, 1933-இல் ஜார்ஜியா மாகாணத்தில் துவங்கியது. இந்தியாவில் மருத்துவர் தினம் ஜூலை முதல் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு கோவையில் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் முத்துசரவணக்குமார் மருத்துவர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி