438 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்

55பார்த்தது
சூலூர் காவல் நிலைய காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான மயிலம்பட்டி பிரிவு அருகே வாகன தணிக்கை செய்த போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தேஜ்சிங் மகன் பகவத்சிங் என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 3, 55, 264/- மதிப்புள்ள 438 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1* ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி