இரும்பு கம்பிகளை திருடிய நபர் கைது

79பார்த்தது
இரும்பு கம்பிகளை திருடிய நபர் கைது
கோவையை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் KNR கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்த நிலையில் நேற்று ஈஸ்வரன் வேலையை முடித்துவிட்டு வெளியே வரும்போது வசந்தகுமார் என்பவர் 1000 ரூபாய் மதிப்புள்ள இரும்பு கம்பியைத் திருடிக் கொண்டிருந்தார் அதைப் பார்த்து ஈஸ்வரன் அவரை கையும் காலமாக பிடித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

தொடர்புடைய செய்தி