3 வயது சிறுவன் கொலை: பெண் பரபரப்பு வாக்குமூலம்

56பார்த்தது
நெல்லை ராதாபுரம் அருகே 3 வயது சிறுவன் கொலை வழக்கில் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுவனை எதிர் வீட்டு பெண்ணான தங்கம் என்பவர் கொடூரமாக கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்திருந்தார். மாந்திரீகம் மூலம் செய்வினை வைத்து தன் மகனை கொன்று விட்டதாகவும், விபத்தில் மகனை இழந்து நான் தவிப்பதுபோல், எதிர் வீட்டு பெண்ணும் தவிக்க வேண்டும் என்ற வன்மத்தில் சிறுவனை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி