ஆப் மூலம் கோடிகணக்கில் மோசடி பாதிக்கப்பட்ட ரம்யா பேட்டி

1074பார்த்தது
தனியார் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி