இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் பேட்டி

71பார்த்தது
கோவை சித்ரா பகுதியில் TNPL ல் விளையாடி கொண்டிருக்கும் திருப்பூர் அணியான IDREAM THIRUPPUR TAMIZHANS அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களான நடராஜன், சாய் கிஷோர், விஜய்சங்கர் மற்றும் இந்த அணியின் உரிமையாளர் ரிஷிகேஷ் ஸ்ரீராம் மூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இந்த அணியின் கேப்டன் விஜய்சங்கருக்கு கடைசி ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டதால் சாய் கிஷோரை புதிய கேப்டனாக நியமிக்கிறோம். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் தற்பொழுது நன்கு விளையாடி வருகிறார்கள், ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்து ஆண் விளையாட்டு வீரர்கள் எப்படி முன்னேறி நாட்டிற்காக விளையாடுகிறார்களோ அதே போன்று பெண்களுக்கும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்த TNC முன்னெடுப்பை எடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி