செல்போன் விற்பனையாளர்கள் ஆட்சியரிடம் புகார் மனு

58பார்த்தது
பிரபல செல்போன் விற்பனை நிறுவனமான பூர்விகா நிறுவனத்திலிருந்து சிறு வணிகற்கள் வாங்கிய செல்போன்கள் திருட்டு போன்கள் எனக் கூறி வாடிக்கையாளர்களை அந்நிறுவனத்தினர் மிரட்டுவதாக குற்றம் சாட்டி செல்போன் விற்பனையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்தி