சற்றுமுன் வால்பாறையில் வாகன நெரிசல்.

52பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகரித்து வருவதினால் சாலை இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் வால்பாறை காவல்துறையினர் சாலை இருபுறமும் உள்ள வாகனங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வால்பாறை பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் சாலையில் நிற்கும் நிலை ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

தொடர்புடைய செய்தி