மாணவ மாணவியருக்கு விலையில்லா பாடம் புத்தகங்கள்

74பார்த்தது
மாணவ மாணவியருக்கு விலையில்லா பாடம் புத்தகங்கள்
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி , வழங்கினார். உடன் மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் , மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன்  துணை மேயர். ரா. வெற்றிசெல்வன், உதவி ஆணையர் (பொ). இளங்கோவன், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள். பாபு, அகமது கபீர்,. இளஞ்சேகரன், அஸ்லாம் பாஷா மற்றும்  டேவிட்ராஜா , பள்ளி தலைமையாசிரியர் உள்ளபட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி