திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்களித்தார்

59பார்த்தது
கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கணபதியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்

கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தனது மனைவி தமயந்தி, மகன் விகாஷ், மகள் யாழினி ஆகியோருடன் வந்து வாக்களித்தார்.

தொடர்ந்து பேட்டியின்போது வேட்பாளர் ராஜ்குமார் கூறுகையில்;-

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவேன் எனவும், மக்கள் அனைவரும் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி