‘குடிச்சிட்டு வந்து திட்றாங்க’ - வீரப்பன் மகள் குற்றச்சாட்டு

62பார்த்தது
சேலம் மேட்டூர் வாக்குச்சாவடியில் பாமக - நாதக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வீரப்பனின் மகளும், நாதக வேட்பாளருமான வித்யாராணி தேர்தல் விதிகளை மீறியதாக கூறி பாமக பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், ''பாமக பிரமுகர் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டதாகவும், யாரையும் கேட்க மாட்டீங்களா?” என வீரப்பன் மகள் வித்யாராணி காவல் துறையினரிடம் குற்றம் சாட்டினார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி