ஆம்லெட்-ல் கரப்பான் பூச்சி.. விமானப் பயணி அதிர்ச்சி

83பார்த்தது
டெல்லி-நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், பயணிக்கு வழங்கபப்ட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பயணி புகார் அளித்துள்ளார். இதற்கு விமான நிறுவனம் தரப்பில் கூறுகையில், “வாடிக்கையாளரின் அனுபவத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். இதுகுறித்து எங்கள் கேட்டரிங் சேவை வழங்குநரிடம் விசாரிக்க உள்ளோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என தெரிவித்துள்ளது.

நன்றி: Suyesha Savant

தொடர்புடைய செய்தி