வாக்குப்பதிவு நாளில் திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து!

67பார்த்தது
வாக்குப்பதிவு நாளில் திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து!
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் தினத்தில் மாநிலத்தில் உள்ள 1,168 திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரவு நேர காட்சிகள் வழக்கம் போல திரையிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.