குழந்தை கடத்தல் விவகாரம்- சூர்யாவின் தற்கொலைக்கான காரணம்?

53பார்த்தது
குழந்தை கடத்தல் விவகாரம்- சூர்யாவின் தற்கொலைக்கான காரணம்?
மதுரை குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதியுள்ள கடிதத்தில், பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அவர்களை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை. என்றாவது ஒருநாள் நான் நிரபராதி என்று மேடையில் ஸ்டாலின் ஐயா, உதயநிதி பிரதர் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி