4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

52பார்த்தது
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (அக்.16) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் கடந்த 24 நேரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்தி